
இயற்கை மருத்துவங்கள்
Sunday, June 10, 2012
ஜாதிக்காய் நேச்சுரல் வயகரா

Saturday, June 9, 2012
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இந்தப் பழம் சீதாபழத்தின் ஒரு பிரிவுதான். கேன்சர் கிருமிகளைக் கொல்லும் தன்மை சீதாபழத்திறக்கும் உண்டு. இந்தப் பழத்தில் சற்று கூடுதலாக உள்ளது. இதை மலையாளத்தில் அர்த சக்கா என்கிறார்கள். சீதா பழத்தை விட சுவை குறைவாக இருக்கும். கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும். இந்த பழத்தின் குணம் எல்லோருக்கும் தெரிந்து விட்டால் பின்பு கேமொதேரபி போன்றவைகள் எல்லாம் அடிபட்டுப்போகும். கேன்சர் மருந்துகள் மக்கள் வாங்கமாட்டார்கள்.
Monday, June 4, 2012
கிறுகிறுப்பு, குமட்டல் , ரோஜா

Labels:
இதய நோய்,
கிறுகிறுப்பு,
தும்மல்,
மலர்ச்சிக்கல்,
ரோஜா,
வாய்புண்
சமையலை சுலபமாக்கும் டிப்ஸ்
1 கப் பருப்புக் கலவைக்கு, அரை கப் அரிசி, காய்ந்த மிளகாய், தேவைக்கேத்த
உப்பு சேர்த்து, அப்படியே மிஷின்ல கொடுத்து நைஸ் ரவையா அரைச்சு,
வெள்ளைப் பூண்டு
பண்டைய
எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய
மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும்
மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.
இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும்
தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு
பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு
பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின்
பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய
கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
வெங்காயம்:
வெள்ளைப் பூண்டுடன்
சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு
வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று
நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத்
தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில்
உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு
நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன்
புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
Labels:
இதய நோய்,
சளித்தொல்லை,
புற்று நோய்,
வெங்காயம்,
வெள்ளைப் பூண்டு
காரட்:
நோய் எதிர்ப்புச் சக்தி
வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது.
குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப்
பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு
வைட்டமின் சி ஒரு
முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான்
என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று
மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த
இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன.
ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள்
பாதாம் பருப்பு,
வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த
அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச்
சக்தி அதிகரிக்கிறது.
Labels:
எதிர்ப்புச் சக்தி,
பருப்பு வகைகள்,
பாதாம்,
வேர்க்கடலை,
வைட்டமின் ஈ
கோதுமை ரொட்டி
நரம்பு
மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும்
மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும்
விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4)
என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறால் மீன் மற்றும் நண்டு
இறால் மீன் மற்றும் நண்டு
:அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில்
இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில்
ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
தேநீர் :
தேநீர் :தேநீரில் உள்ள மக்னீசியம்
உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு
நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப்
அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி
சீஸ் உட்பட பால்
சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து
கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன்
செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ்
குடல் புண்கள்
ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற
அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள்
முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி
அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல்
உண்டு.
Sunday, June 3, 2012
"தண்ணீர் குடிப்பது அவசியம்!'
முடி கொட்டும் பிரச்னை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக் கும், முடி உதிர்வுப் பிரச்னை பொதுவானதாக உள்ளது. பலரும், அவரவர்களாக
Thursday, May 31, 2012
கரிசலாங்கண்ணி கீரை,மூலநோய்,பித்தவாயு,கபம்
வள்ளலாரால் கல்பத்திற்கு இணையாக இது பேசப்படுகிறது. கபம், பித்தவாயுவையும் கண்டிக்கும். மூலநோய், நாட்பட்ட கிராணி இவற்றிற்கு மாமருந்து.
அகத்திக்கீரை
வைட்டமின்,
இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும்.
கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும். ஆனால், இதனை
வயிற்றுக் கோளாறுடையோர், வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு முறையே இது
உண்ணத்தக்கது.
Labels:
அகத்திக்கீரை,
கண் பிரச்சினைகள்,
விஷம் முறிக்கும்
முளைக்கீரை:கீரை மருத்துவம்
எவ்வயதினரும், தினமும் உண்ணக்கூடியது. நல்ல பசியைத் தூண்டும். காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
வெந்தியக்கீரை:கீரை மருத்துவம்
வாயுவைக்
கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின்
சி இதில் ஏராளம். வாரம் 1 முறை உண்டு வர மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு
போன்றவை நீங்கும். சிறுநீர் கோளாறு அண்டாது.
பசளைக்கீரை:கீரை மருத்துவம்
மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும். இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.
மணத்தக்காளி: கீரை மருத்துவம்
வாய்ப்புண்,
வயிற்றுப்புண்ணுக்குக் கண்கண்ட சஞ்சீவி. மூலநோய், குடல் அழற்சி
கட்டுப்படும். குரல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத மருந்து. வாரம் 2
முறை உண்ணத்தக்கது.
கீரை மருத்துவம்-அரைக்கீரை:
விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும்
என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கீரைகள். கீரைகள் தினமும் எடுத்து
கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள்
முதியோர்கள். சில முக்கிய கீரைகளின் பயன்கள் உங்களுக்காக:
அரைக்கீரை:
தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.
அரைக்கீரை:
தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.
வெள்ளரிக்காய் மருத்துவம்
Labels:
ஈரல்,
கல்லீரல் பிரச்சினை,
சரும நோய்கள்,
செரிமானம்,
பசி,
வெள்ளரிக்காய்
ஆமணக்கின் மருத்துவ குணங்கள் -சளித்தொல்லை,பால் சுரக்க,காமாலை நோய்,மலச்சிக்கல், வயிற்றுவலி,மூலக்கடுப்பு, கீழ்வாதம், சிறுநீர்ப்பை வலி

Labels:
ஆமணக்கு,
காமாலை நோய்,
சளித்தொல்லை,
நீரிழிவு நோய்,
பால் சுரக்க,
மலச்சிக்கல்
நாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்

Labels:
அத்திக்காய்,
ஆண் மலடு,
பித்தம்,
மூட்டு வலி,
மூலநோய்,
வயிற்றுப்போக்கு
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்!
நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்

Labels:
கண் பிரச்சினைகள்,
சுவாச கோளாறுகள்,
நீரிழிவு நோய்,
பாகற்காய்,
மூலநோய்
சுவாச கோளாறுகள்
பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய
பங்கு வகிக்கிறது. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால்
பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில்
ஏற்பட்ட பிரச்சனை தீரும்.
சொரியாஸிஸ்
கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும்.
மூல வியாதி:
ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.
கல்லீரல் பிரச்சினை
பாகற்காற்
பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு
சிறந்ததாகும்.. இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான
பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கண் பிரச்சினைகள் நோய் எதிர்ப்பு
தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும்.பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.
காலரா மற்றும் வாந்தி பேதி
ஆரம்ப
கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு
டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு
இரண்டு டீஸ்பூன், எலுமிச்ச சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும்.
காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.
இரத்த கோளாறுகள்
பாகற்காயை
ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக
உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு பாகற்காய் சிறந்த
மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம்
சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர
உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள்,
போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
நீரிழிவு நோய் நீங்க பாகற்காய்
நீரிழிவு நோய்
பழத்த
பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை
குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது.
குறிப்பிட்ட அளவு பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில்
இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை
அதிகரிக்கிறது.
Monday, May 28, 2012
உடல் எரிச்சலை குறைக்கும் மூலிகை !
சித்த மருத்துவத்தில் மிகபெரிய நோய்கள்
முதல் சாதாரண நோய்கள் வரைக்கும் தீர்வதற்கு பல சித்தர்கள் வழிகாட்டி
உள்ளார்கள் அவர்களில் மிகவும் முக்கியமானவர் அகத்திய மாமுனிகள் அவர் தமது
நூல்களில் இத்தகைய பித்தத்தால் வரும் உடல் எரிச்சலை தணிக்க மிக சுலபமான
ஒரு மார்க்கத்தை காட்டி இருக்கிறார். அதை உங்களுக்கு சொன்னால் நீங்களே அதை
வீட்டில் இருந்தபடியே செய்து பூரண குணம் அடையலாம்
Labels:
அதிமதுரம்,
உடல் எரிச்சல்,
கருஞ்சீரகம்,
கொத்தமல்லி விதை,
சீரகம்,
சீனா கற்கண்டு
Friday, May 18, 2012
இளநரையா... முடி கொட்டுகிறதா? கவலைப்படாதீங்க லேடீஸ்
சுட்டெரிக்கும் வெயிலில் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை பராமரிப்பது ரொம்பவும் கஷ்டமான காரியம். வியர்வை, வெயிலில் செல்வதால் கூந்தல் ரொம்பவே பாதிக்கப்படுகிறது. பலருக்கும் முடி கொட்டுகிறது. இளநரையாலும் பலரும் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்ட லேடீசா நீங்கள். இதோ உங்களுக்காக கூந்தலை எப்படி பராமரிப்பது என்பது பற்றி சில டிப்ஸ்:
Labels:
இளநரை,
எண்ணெய் பசை,
பேரிச்சம்பழம்,
பேன் தொல்லை,
முடி கொட்டுதல்
Subscribe to:
Posts (Atom)